நிலவில் சென்று கால் பதிக்கவும் முடியும்.. ஆழ சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்கவும் முடியும்.. தமிழிசை

டேராடூன்: உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கி தவித்த 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு குழுவினரக்கு பாராட்டு தெரிவித்ததோடு, நிலவில் சென்று கால் பதிக்கவும் முடியும்.... ஆழச்சுரங்கத்தில் ஆபத்தில் சிக்கியவர்களை மீட்கவும் முடியும்.. என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் ட்வீட் பதிவிட்டுள்ளார்.

image