macaw.org.in Logo
    • 高级搜索
  • 来宾
    • 登录
    • 登记
    • 日间模式
M369 MEDIA SOLUTIONS
revathi jagadeesh Cover Image
User Image
拖动以重新放置封面
revathi jagadeesh Profile Picture
revathi jagadeesh
  • 时间线
  • 团体
  • 喜欢
  • 下列的
  • 追随者
  • 相片
  • 视频
revathi jagadeesh profile picture
revathi jagadeesh
2 年

Tamil Nadu On High Alert As Cyclone Michaung Gains Strength

An 'Orange' alert has been sounded for Tamil Nadu and coastal and interior Andhra Pradesh, indicating a moderate to high-impact weather warning.

The India Meteorological Department (IMD) has issued a warning as Cyclone Michaung looms over the Bay of Bengal and the South Andaman Sea. With the potential to intensify, the cyclone is expected to make landfall in and around Tamil Nadu on December 4, prompting concerns and precautionary measures across southern India.


Impact on Water Reservoirs

In response to the low pressure system, the government has taken proactive measures, releasing 402 cubic feet of water from Chembarambakkam Lake in Kanchipuram district on December 1. This move aims to manage water levels and prevent potential flooding.

Projected Path of Cyclone Michaung

Cyclone Michaung is projected to move northwestwards, crossing South Andhra Pradesh and adjoining North Tamil Nadu coast between Chennai and Machilipatnam around the evening of December 4. Residents and authorities are to closely monitor updates as the cyclone's path evolves.

Safety Measures for Fishermen

Authorities have issued advisories to fishermen in coastal areas, urging them to suspend activities in the sea for safety reasons.

Government Preparedness

In light of the approaching cyclone, the government has initiated preemptive actions, including water release from reservoirs and the issuance of alerts.

Public Safety Measures

Residents are advised to stay informed through official channels, follow safety guidelines, and cooperate with authorities.

image
喜欢
评论
分享
revathi jagadeesh profile picture
revathi jagadeesh
2 年

23 முறை ஃபெயில்: 56 வயதில் எம்எஸ்சி பரீட்சையை பாஸ் செய்த செக்யூரிட்டி கார்டு!
எப்படியாவது முதுகலை பட்டத்தை வாங்கிவிட வேண்டுமென்று 25 ஆண்டுகளாக ராஜ்கரன் முயற்சி செய்து வந்துள்ளார். 23 முறை எம்எஸ்ஸி கணிதம் தேர்வு எழுதி தோல்வி அடைந்தது, 24 முறையாக தேர்ச்சி அடைந்து 56 வயதில் எம்எஸ்சி பட்டதாரியாகியுள்ளார்.


பள்ளி, கல்லூரியின் தேர்வுகளில் தோல்வி அடைந்தால் ஒருவர் எத்தனை முறை முயற்சி செய்வார்? ஒருமுறை, இருமுறை அல்லது பட்டப்படிப்பு கட்டாயம் தேவை என்றால், 4 அல்லது 5 முறையாக முயற்சி செய்வார்கள். ஆனால் செக்யூரிட்டி கார்டாக வேலை பார்த்து வரும் 56 வயது நபர் ஒருவர் 25 ஆண்டுகள், 23 முறை எம்எஸ்சி கணிம் தேர்வு எழுதியுள்ளார்.

இவர் போன்ற பலரும் இருந்தாலும், ஒரு சில ஆண்டுகள்தான் முயற்சி செய்வார்கள். ஆனால் தொடர்ந்து பட்டம் வாங்க வேண்டும் என்ற இவரது முயற்சி பலருக்கும் மிகப்பெரிய உதாரணமாக இருக்கும்.

喜欢
评论
分享
revathi jagadeesh profile picture
revathi jagadeesh
2 年

செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறப்பு 6,000 கனஅடியாக அதிகரிப்பு... கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
அடையாறு கரையோரம் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு குறுஞ்செய்தி…


தொடர்ந்து நீர்மட்டம் உயர்ந்து வருவதால், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு விநாடிக்கு 6,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரம் 24 அடியாகும். தற்போது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர் மட்டம் 22.53 அடியாக உள்ளது. இரவு வினாடிக்கு 2,888 அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 3,098 கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 2,500-ல் இருந்து 6,000 அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீரானது சிறுகளத்தூர், திருமுடிவாக்கம், வழுதலம்பேடு, திருநீர்மலை மற்றும் அனகாபுத்தூர் நீர் வழி கால்வாய்கள் மூலமாக அடையார் ஆற்றில் சென்று கலக்கும்.

imageimage
喜欢
评论
分享
revathi jagadeesh profile picture
revathi jagadeesh
2 年

நிலவில் சென்று கால் பதிக்கவும் முடியும்.. ஆழ சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்கவும் முடியும்.. தமிழிசை

டேராடூன்: உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கி தவித்த 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு குழுவினரக்கு பாராட்டு தெரிவித்ததோடு, நிலவில் சென்று கால் பதிக்கவும் முடியும்.... ஆழச்சுரங்கத்தில் ஆபத்தில் சிக்கியவர்களை மீட்கவும் முடியும்.. என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் ட்வீட் பதிவிட்டுள்ளார்.

image
喜欢
评论
分享
revathi jagadeesh profile picture
revathi jagadeesh
2 年

மன்மோகன் சிங்” துணிச்சல்.. உத்தரகாண்ட் சுரங்க தொழிலாளர்களை உயிரை பணயம் வைத்து மீட்ட வீரர்

டேராடூன்: உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை தன்னுடைய உயிரை பணயம் வைத்து மீட்டு வந்த தேசிய பேரிடர் மீட்புப்படை வீரர் மன்மோகன் சிங், தன்னுடைய உணர்வுகளையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டு உள்ளார்.
உத்தரகண்ட் மாநிலம் சில்க்யாராவில் சுரங்கம் தோண்டும் பணியில் 41 தொழிலாளர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது கடந்த 12 ஆம் தேதி திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக சுரங்கம் இடிந்து விழுந்து சுரங்கத்தை விட்டு வெளியேறும் வழிகள் அடைபட்டன. இதனால் கடந்த 17 நாட்களாக தொழிலாளர்கள் சுரங்கத்திற்கு உள்ளே சிக்கி உயிருக்கு போராடினர். தொழிலாளர்களை மீட்கும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு படையினர் என ஏராளமான வீரர்கள் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.


இவர்கள் மட்டுமின்றி ஆஸ்திரேலியாவை சேர்ந்த சுரங்க மீட்பு நிபுணர்கள் என பல்வேறு குழுவினர் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தொடக்கத்தில் கிடைமட்டமாக துளையிட்டு தொழிலாளர்களை மீட்கும் பணி தொடங்கியது. ஆகர் என்ற இயந்திரத்தின் மூலமாக இந்த துளையிடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. ஆனால், சுரங்கத்தில் இருந்த கான்கிரிட் கம்பிகளில் அகர் இயந்திரத்தின் பிளேடுகள் பட்டு உடைந்தன. அந்த பிளேடுகளும் இரும்பு கம்பிகள், கம்பி வலைகள் இயந்திரத்தின் பிளேடுகளுடன் சிக்கிக் கொண்டதால் பல மணி நேரம் மீட்புப் பணி தாமதமானது.


17 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு 41 தொழிலாளர்களும் மீட்கப்பட்டது தேசத்தையே நிம்மதி அடைய செய்து இருக்கிறது. இந்த நிலையில் தனது உயிரை பணயம் வைத்து சுரங்கத்திற்குள் இறங்கி தொழிலாளர்களை மீட்ட தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்களில் ஒருவரான மன்மோகன் சிங் தன்னுடைய அனுபவத்தையும் உணர்வையும் வெளிப்படுத்தி உள்ளார். தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்து இருக்கும் பேட்டியில், "நான் அந்த சுரங்கத்தை அடைந்த அந்த தருணத்தில் 41 தொழிலாளர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சி அடைந்தார்கள். அவர்கள் மீட்கப்படுவார்கள் என்று தொடர்ந்து நம்பிக்கை அளித்துக்கொண்டே இருந்தோம். அவர்களின் மன நிலையை திடமாக வைத்திருக்க முயற்சித்தோம்." என்றார்.

喜欢
评论
分享
 加载更多帖子
    信息
  • 92 帖子

  • 男性
  • 05/03/95
  • 住在 India
    相册 
    (0)
    下列的 
    (5)
  • lucy bobby
    igmeet torchlight
    Sandhiya Kumar
    Macaw Social Media
    admin
    追随者 
    (13)
  • Linda Mccann
    Casa de amor india
    Aadhe Roofing
    Silverare
    PSM GLOBAL Education Visa Consultant
    Manas Joshi
    lalala311099
    Duclean Facility Services
    W Y
    喜欢 
    (0)
    团体 
    (0)

© {日期} macaw.org.in

语

  • 关于
  • 博客
  • 联系我们
  • 开发者
  • 更多的
    • 隐私政策
    • 使用条款
    • 要求退款

取消好友

您确定要取消好友关系吗?

举报该用户

重要的!

您确定要从您的家庭中删除此成员吗?

你戳了 Paridhi

新成员已成功添加到您的家庭列表中!

裁剪你的头像

avatar

© {日期} macaw.org.in

  • 家
  • 关于
  • 联系我们
  • 隐私政策
  • 使用条款
  • 要求退款
  • 博客
  • 开发者
  • 语

© {日期} macaw.org.in

  • 家
  • 关于
  • 联系我们
  • 隐私政策
  • 使用条款
  • 要求退款
  • 博客
  • 开发者
  • 语

评论报告成功。

帖子已成功添加到您的时间线!

您已达到 5000 个好友的上限!

文件大小错误:文件超出允许的限制(92 MB),无法上传。

您的视频正在处理中,我们会在可以观看时通知您。

无法上传文件:不支持此文件类型。

我们在您上传的图片中检测到一些成人内容,因此我们拒绝了您的上传过程。

在群组中分享帖子

分享到页面

分享给用户

您的帖子已提交,我们将尽快审核您的内容。

要上传图片、视频和音频文件,您必须升级为专业会员。 升级到专业版

编辑报价

0%

添加层








选择一张图片
删除您的等级
确定要删除此层吗?

评论

钱包支付

删除您的地址

您确定要删除此地址吗?

付款提醒

您即将购买商品,是否要继续?
要求退款

语

  • Arabic
  • Bengali
  • Chinese
  • Croatian
  • Danish
  • Dutch
  • English
  • Filipino
  • French
  • German
  • Hebrew
  • Hindi
  • Indonesian
  • Italian
  • Japanese
  • Korean
  • Persian
  • Portuguese
  • Russian
  • Spanish
  • Swedish
  • Turkish
  • Urdu
  • Vietnamese